மூன்று பேர் அரசு கேபிள் நிலைய ஊழியர்கள் !
முறையே மூவருக்கும் பொறுப்புகள் பிரித்து தரப்பட்டது !
ஒருவர் குழியைத் தோண்ட வேண்டும்
இரண்டாமவர் கேபிளை பதிக்க வேண்டும்
மொன்றாமவர் குழியை மூட வேண்டும்
இந்தப் பணியை ஒற்றுமையுடன் நிறைவேற்றினாலே ஒழிய பரி பூரணத்தை காணவியலாது !
எனக்கு என்ன வேலையோ அதை மட்டுமே நான் செய்வேன் என்று ஒருவர் நினைத்தாலும் சிக்கல் எல்லோருக்கும் தான் !
உதாரணமாக :-
கேபிளை பதிப்பவர் வரவில்லை என்பதற்காக குழியை மூடுபவர் தன் எனக்கென்ன என்று குழியை மூடி விடுவராகில் என்ன நடக்கும் ?
ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் மட்டுமே சிறந்த சேவையை முன்னேடுக்க் இயலும் !
No comments:
Post a Comment