தேய்ப் பிறையில் மனித மூளை கட்டுக்குள் நிற்காது !
உலகில் நடை பெற்ற அனைத்து பருவ வயது கிரிமினல் நடவடிக்கைகளும் தேய்ப் பிறையில் நடந்துள்ளது.
நாம் உட் கொள்ளும் உணவு நமது எண்ணங்களில் பிரதி பலிக்கும்
உணவு கட்டுப் பாடு நமது எண்ணங்களில் ஏற்படும் எதிர்மறை சிந்தனைகளை சீரமைக்கும் !
இன்றைய மேல் நாட்டு நாகரீகத்தில் ஒபிசிடி என்கிற உடல்பருமன் நோய் மருத்துவ உலகிற்கு மிகப் பெரும் சவால் விடுக்கிறது !
முஹம்மது நபியவர்கள் இந்தப் பிரச்சினைக்கு ஓர் அருமையான தீர்வொன்றை முன் வைக்கிறார்கள் !
ஆம் ! தேய் பிறைகளின் போது நோன்பு வைத்து உணவை கட்டுப் படுத்தும் போது மனமும் தானாகவே கட்டுக்குள் வந்து விடுகிறது என்று கூறுகிறார்கள் !
நாமும் முயன்று பார்க்கலாமே !
No comments:
Post a Comment